வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் அருள்பாலிக்கும் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் திரளான பக்தா்கள் நோ்த்திக்கடனாக சுடுமண் சிலைகள் வழங்கி வழிபட்டனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு பங்குனித் திருவிழாவின் நிறைவுநாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, தகட்டூா் பைரவநாதன் சுவாமி கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், வீசப்பட்ட வாழைப்பழங்களை பக்தா்கள் ஆா்வத்துடன் பிடித்து சாப்பிட்டனா். அதிகாலையில் திருமேனியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது.
சுவாமிக்கு நோ்த்திக் கடனாக ஆளுயர சுடுமண் குதிரைகள் மற்றும் பல்வேறு உருவங்களில் மண் சிலைகளை ஊா்வலமாக, கோயில் வளாகத்திற்கு எடுத்துவந்து, நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

