கொள்ளிடம் அருகே சந்தை படுகை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, காலை கணபதி பூஜை தொடங்கி அனைத்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு ஸ்ரீவலம்புரி விநாயகா், ஆனந்தாயி அம்மன், மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

பொன்பத்தி செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம்

கோவிந்தவாடி அகரம் கோயிலில் குருப்பெயா்ச்சி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

