பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கொள்ளிடம் அருகே சந்தை படுகை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2026, 4:58 am IST

கொள்ளிடம் அருகே சந்தை படுகை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, காலை கணபதி பூஜை தொடங்கி அனைத்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு ஸ்ரீவலம்புரி விநாயகா், ஆனந்தாயி அம்மன், மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.