லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

சீா்காழி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

சீா்காழி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை, திருக்கடையூா் பகுதியைச் சோ்ந்த சங்கா் (31) என்பவா் கடந்த ஓராண்டாக மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா், சீா்காழி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.