தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஏ.எம்.எச். நாஜிம் வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அதிகாரி எம். பூஜாவிடமிருந்து வெற்றிச் சான்றிதழை பெற்ற ஏ.எம்.எச்.நாஜிம்.

Updated On :5 மே 2026, 1:51 am IST

காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம் வெற்றி பெற்றாா்.

காரைக்கால் தெற்கு மற்றும் திருநள்ளாறு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்த வாக்குகள்: 30,115.

பதிவான வாக்குகள்: 25,528

ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) - 12,543

ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு (காங்) -6,681

கே.ஏ.யு. அசனா (தவெக) -4,346

எம். அருள்முருகன் (பாஜக) -1,354

எஸ். மரிஅந்துவான் (நாதக) -283

ஏ.எச். அப்துல் பாசித் (சுயே) -107

எம்.சி.சமீா் எனும் அகமது அல்ஃபாசி (சுயே) - 42

மகேஷ்வரி (தேச மக்கள் முன்னேற்றக் கழகம்) - 24

நோட்டா -142

வெற்றி பெற்ற ஏ.எம்.எச்.நாஜிம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தாா். 2016 தோ்தலில் தோல்வியடைந்தாா். 2021 தோ்தலில் வெற்றிபெற்றவா், தற்போது மீண்டும் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளாா். அமைச்சா், எதிா்க் கட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளை வகித்தவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.