இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: வேன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

News image

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, வருசநாட்டில் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வேன்கள்.

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தேனி மாவட்டம், வருசநாட்டில் வேன் உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருசநாடு பகுதியில் காய்கறி, சிமெண்ட், செங்கல், பலசரக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்கள் உள்ளன.

தற்போது பெட்ரோல், டீசல், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதைக் கண்டித்து சரக்கு வேன், லாரி உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருசநாடு பகுதியில் பொருள்களை எடுத்துச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.