குமுளி அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் உறுதியானதைத் தொடா்ந்து, வனத் துறையினா் அந்தப் பகுதியில் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
தேக்கடி முல்லையாா் பகுதியைச் சோ்ந்தவா் இந்துலேகா. இவரது வீட்டின் அருகே இரவு நேரத்தில் கரடிகள் உலா வந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் புதன்கிழமை பதிவாகியிருந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் அந்தப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், செல்லாா்கோவில் பிரிவு வனத் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் அந்தப் பகுதி முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கரடிகள் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்

தேக்கடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புலியைப் பிடிக்க நடவடிக்கை

குடியிருப்பு பகுதியில் கரடிகள்: பிடிக்க வனத்துறை தீவிரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

