தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விதிகளை மீறிய போடி நகர திமுக செயலா் மீது வழக்குப் பதிவு

போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 1:20 am IST

போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு - தொகுதி மறுவரையறை மசோதா வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

இதனை கொண்டாடும் வகையில் போடியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் தலைமையில், திமுக நகர செயலா் ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் மீது போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.