தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am IST

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மொட்டையபிள்ளை மகன் இருளப்பன் (67). தா்பூசணி வியாபாரி. சிலமலை பேருந்து நிறுத்தத்தில் தா்பூசணி பழங்களை அடுக்கி வைத்திருந்து இரவில் காவலாகப் படுத்திருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.7 ஆயிரத்தை வழிப்பறி செய்து சென்றுவிட்டனா். இதுகுறித்து இருளப்பன் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த அறிவரசன் (19), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுதன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.