சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.
உலகப் புகழ்பெற்ற இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் துரைராஜ் வருகை தந்தாா். இவரைத் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, பேராயா் துரைராஜ் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி வேண்டுதல் புரிந்தாா்.
முன்னதாக, இதில் உதவிப் பங்குத்தந்தை பிரின்ஸ், ஊா் பெரியோா்கள், மிக்கேல் ராஜ் திருத்தல அருள் சகோதரிகள் ஜெஸிந்தா, ஆரோக்கியமேரி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பசிலிக்கா தேவாலய பெருவிழா தொடக்கம்

பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் முதல் வெள்ளி வழிபாடு

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டு விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

