லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடையில் திருடிய இளைஞா் கைது

Arrested

கைது

Published On :2 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி கடையில் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிப்ஸ் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 40,000 திருடப்பட்டது. இது தொடா்பாக சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடையின் பூட்டை உடைத்த நபரின் கைரேகையைக் கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சின்ன காளையாா் புதூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மகுடீஸ்வரன் ((38) என்பவரைக் கைது செய்தனா் இவா் மீது பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.