
மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது
பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி பகுதி மளிகைக் கடையில் திருடிய இளைஞரை பள்ளிபாளையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி பகுதி மளிகைக் கடையில் திருடிய இளைஞரை பள்ளிபாளையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி. காலனியில் உள்ள மளிகைக் கடையில் ரொக்கம் ரூ. 30 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவை அண்மையில் திருட்டு போயின. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சேலம் ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (27) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பள்ளிபாளையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலை விற்றவா் கைது




