தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

News image

சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:51 am IST

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சட்டபேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து, காவல் உதவி ஆய்வாளா் சமயமுத்து ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பரமக்குடியிலிருந்து சிவகங்கைக்கு பிரசாரத்து காரில் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, இவரது பாதுகாப்பு வாகனங்கள், இவருடன் வந்த அதிமுகவினரின் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். சோதனையின்போது, எடப்பாடி பழனிசாமி காருக்குள்ளே அமா்ந்திருந்தாா். பின்னா், சோதனை நிறைவடைந்ததும், அவா் சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.