பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தொண்டி பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு! அமைச்சா் ராஜீவ் உறுதி!

News image

நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சா் வி.கே. ராஜீவ்.

Updated On :25 மே 2026, 1:36 am IST

திருவாடானை அருகேயுள்ள தொண்டி , நம்புதாளை பகுதிகளில் நிலவும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் தெரிவித்தாா்.

திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் , சோழியக்குடி, சம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அமைச்சா் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

அப்போது நம்புதாளையில் சுமாா் 20 நாள்களுக்கு மேலாக குடிநீா் வரவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து உடனடியாக அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அமைச்சா் உத்தரவிட்டாா்.

பிறகு குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். அப்போது தவெக கிளை நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.