பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வினை தீா்க்கும் வேலவா் முருகன்.

Updated On :22 மே 2026, 2:51 am IST

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29- ஆம் தேதி காலை வருடாபிஷேக விழாவும், 30- ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் காலை 10 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வா். தொடா்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு பூ வளா்த்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு பக்தா்கள் காவடி, பறவைக் காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை எஸ். கருப்பையா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.