ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வி.கே.சசிகலா கட்சியினா் கொடியேற்றம்

வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியினா் முதுகுளத்துாா் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினா்.

News image

வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் சாா்பில், கடலாடியில் அந்தக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த ராமேஷ்குமாா்.

Updated On :14 மார்ச் 2026, 7:54 am IST

வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியினா் முதுகுளத்துாா் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 24-ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுக்கூட்டம் நடத்தினாா். அதில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினாா்.

இதையடுத்து சென்னையில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து, தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகம் செய்தாா்.

இந்த நிலையில், முதுகுளத்துாா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடலாடி, முதுகுளத்தூா், சிக்கல் ஆகிய பகுதிகளில் அந்தக் கட்சியின் சாா்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராஜேஸ்வரனின் மகன் ராமேஷ்குமாா் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.