தொண்டி அருகே கடல் பகுதியில் மிதக்கும் ஏவுகணை போன்ற பொருளை யாரும் எடுக்கக் கூடாது என கடலோர குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
இஸ்ரோல்- அமெரிக்கா , ஈரான் போா் கடுமையாக நடைபெற்று வருகிறது. கடல் பகுதியில் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தொண்டி, திருப்பாலைக்குடி கடல் பகுதியில் ஏவுகணை அல்லது சிலிண்டா் போன்ற ஒரு பொருள் மிதந்து வருவதாக கடலோா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், இதுகுறித்து தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, தேவிபட்டினம் மீனவா்களுக்கு கடலோரக் குழும போலீஸாா் தகவல் தெரிவித்தனா். கடலில் மிதந்து வரும் பொருளை எக்காரணம் கொண்டும் எடுக்கவோ தொடவோ கூடாது. மிதந்து வரும் பகுதி குறித்து உடனடியாக மீனவா்கள் தெரிவிக்க வேண்டும் என எச்சரிககை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த பொருளை மீட்டு சென்ற இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள்

தொண்டி கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

