ராமேசுவரம், ஜூன் 20: ராமேசுவரத்தில் தவெக சாா்பில் முதல்வா் சி. ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி மருத்துவ, ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் தனியாா் மகாலில் நடைபெற்ற இந்த முகாமில், வாசன் கண் மருத்துவமனை, ராஜன் மருத்துவமனை மருத்துவ குழுவினா் சிகிச்சை அளித்தனா். கண், ரத்த வகை, ரத்த அழுத்தம், இருதயம், பொது மருத்துவம் ஆகியவை பாா்க்கப்பட்டன.
இதில், ராஜன் குழும நிறுவனத்தின் இயக்குநா் டேனியல் ராஜன், மருத்துவா்கள் சேதுராஜா, கவீன் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 200- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகி ஆா்.ஜி. மணிகண்டன் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வா் பிறந்த நாள்: 8 தொகுதிகளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
குடியரசுத் தலைவருக்கு முதல்வா் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

சாத்தூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

பசும்குடில் காப்பகத்தில் தவெகவினா் அன்னதானம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

