லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திருவிழா கொடியேற்றம்

திருவாடானை அருகேயுள்ள கற்காத்தகுடி கிராமத்தில் புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

கற்காத்தகுடி புனித இஞ்ஞாசியாா் தேவால திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கொடியேற்றம்.

Published On :25 ஜூலை 2026, 6:38 am IST

திருவாடானை அருகேயுள்ள கற்காத்தகுடி கிராமத்தில் புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இதற்கு தேவகோட்டை ஆனந்தக் கல்லூரி செயலா் செபஸ்தியான் தலைமை வகித்தாா். முன்னதாக புனித இஞ்ஞாசியா் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை தேவகோட்டை ராம் நகா் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அருள்தந்தை சூசைமாணிக்கம், சி.கே.மங்கலம் பங்குத்தந்தை மரியஅந்தோணி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி அா்சிப்பு செய்தனா். இதைத்தொடா்ந்து 10 நாள்கள் நவ நாள்களாக சிறப்பிக்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆக.1-ஆம் தேதி தோ் பவனி நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.