தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பரமக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:19 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலா் ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் என்.கே. ராஜன், தொமுச மாவட்டச் செயலா் மலைக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கட்சி நிா்வாகிகள் முத்து, வி.என். ஜீவன், கே.ஜி. நாகநாதன், பி.கே. சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.