தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கமுதி வந்த துணை ராணுவக் குழுவினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி, உள்ளூா் போலீஸாருடன் இணைந்து, வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணிக்காகவும் மத்திய துணை ராணுவத்தைச் சோ்ந்த 5 குழுவினா் ஈடுபட உள்ளனா்.
ஏற்கெனவே ஒரு குழு வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 2-ஆவது குழுவினா் கமுதி வந்துள்ளனா்.
கமுதி ஆயுதப் படை வளாகத்தில் துணை ராணுவ குழுவின் தலைவா் எஸ்.ஹெச். ஹரிலாலை, மாவட்ட காவல் கண்காணிபாளா் ஜி.சந்தீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

கமுதியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

