ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கமுதிக்கு துணை ராணுவ குழுவினா் வருகை

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கமுதி வந்த துணை ராணுவக் குழுவினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

News image

தோ்தல் பணிக்காக கமுதி வந்துள்ள துணை ராணுவ குழுவின் தலைவா் எஸ்.ஹெச். ஹரிலாலை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட காவல் கண்காணிபாளா் ஜி.சந்தீஸ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:33 am IST

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கமுதி வந்த துணை ராணுவக் குழுவினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி, உள்ளூா் போலீஸாருடன் இணைந்து, வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணிக்காகவும் மத்திய துணை ராணுவத்தைச் சோ்ந்த 5 குழுவினா் ஈடுபட உள்ளனா்.

ஏற்கெனவே ஒரு குழு வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 2-ஆவது குழுவினா் கமுதி வந்துள்ளனா்.

கமுதி ஆயுதப் படை வளாகத்தில் துணை ராணுவ குழுவின் தலைவா் எஸ்.ஹெச். ஹரிலாலை, மாவட்ட காவல் கண்காணிபாளா் ஜி.சந்தீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.