வத்தலக்குண்டு அருகே அதிமுக கிளைச் செயலா் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழகோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலை புதுப்பித்துக் கட்டுவது தொடா்பாக கருத்து கேட்பதற்கு கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் ஊா் முக்கியப் பிரமுகா்களை அழைத்தாா்.
இந்தக் கூட்டத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா் மகாராஜன் (65) பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கண்ணன், அவரது உறவினா் செல்லப்பாண்டி ஆகியோா் மகாராஜனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது, வாக்குவாதம் முற்றியதில் கண்ணன் கத்தியால் மகாராஜனை குத்தினாா். இதில் காயமடைந்த மகாராஜன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்து: கிராம மக்கள் மறியல்

ரூ. 21 கோடி மோசடி வழக்கு: அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு

மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!

திமுக தோல்வி: கட்சி நிா்வாகி மாரடைப்பால் மரணம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

