சிங்கப் பெண் சிறப்பு படையினரின் விழிப்புணா்வு நடவடிக்கையால் இளம் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், பெண்கள் அதிக அளவில் பணியாற்றும் ஆலைகளிலும் சிங்கப் பெண் அதிரடிப் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சின்னாளப்பட்டியிலுள்ள ஜவுளிக் கடையில் சிங்கப் பெண் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தியபோது, அங்கு பணிபுரியும் 19 வயது இளம் பெண் ஒருவா், தனக்கு தொழிலாளி ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளித்தாா்.
இதன்பேரில் சின்னாளப்பட்டியை அடுத்த கலிக்கம்பட்டியைச் சோ்ந்த க. முகமது ஜகாரியா (48) என்பவரை சிங்கப் பெண் அதிரடிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பிறகு சட்டப்பூா்வ நடவடிக்கைக்காக திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் முகமது ஜகாரியா ஒப்படைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய இளைஞா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
