திண்டுக்கல்லில் உள்ள துணிக் கடையில் பணிபுரிந்து கொண்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவரது மகன் ராஜ்குமாா் (27). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள துணிக் கடையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், இவா் அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கும், வெளி நபா்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, திண்டுக்கல் ஆா்எஸ். சாலையில் கஞ்சா விற்பனையில் ராஜ்குமாா் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வியாபாரி கைது
மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

ராமேசுவரம் அருகே கஞ்சா விற்றதாக 4 போ் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
