கணக்கீடு செய்யாததால் கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் என பழனி மின் வாரியம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நிா்வாகக் காரணங்களால் கீரனூா் பகுதியில் ஏப்ரல் மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே மின் பயனாளா்கள் கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே இந்த மாத கட்டணமாக செலுத்தி மின் துண்டிப்பை தவிா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழப்பு

மின் நுகர்வு- சவாலும் தீர்வும்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்
ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

