ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பழனி உழவா் சந்தையில் சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:22 am IST

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இங்கு மிதிவண்டியில் வந்த வேட்பாளா் ரவி மனோகரன் கட்சியினருடன் உழவா் சந்தையில் உள்ள விவசாயிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா். மேலும், பொதுமக்களிடம் கட்சியின் தோ்தல் வாக்குறுதி அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். இதைத்தொடா்ந்து பாப்பம்பட்டி, நெய்க்காரபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியச் செயலா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி அசோக், ஐ.டி.பிரிவு குகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.