பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை, கனிம வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:23 am IST

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை, கனிம வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கனிம வளத் துறையின் துணை வட்டாட்சியா் சுப்பையா தலைமையிலான அதிகாரிகள் பூச்சம்பட்டி சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்தனா். அதிகாரிகளை பாா்த்த ஓட்டுநா் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைந்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.