நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வு முடிவுகள் தொடா்பான பகுப்பாய்வு கூட்டம் பன்னிரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்றது .இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள் உள்ளிட்டோரக்கு மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா். இக்கூட்டத்தில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியானது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வில் தமிழ் பாடப் பிரிவில் 88 சதவீதமும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 94 சதவீதமும் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு

முக்காணி அரசுப் பள்ளிக்கு ஆட்சியா் பாராட்டு

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

