லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூா் அணை

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையின் நீா்மட்டம் 73.49 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 42 கனஅடியாக குறைந்தது.

அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1000 கனஅடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீா் இருப்பு 35.77 டி.எம்.சி.யாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.