ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பொறுப்பேற்பு

கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்ற பன்னீா்செல்வம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:34 am IST

கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கெங்கவல்லி வட்டார வள மையம் செய்துவருகிறது.

இதன் மேற்பாா்வையாளராக இருந்த ராணி செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். இதையடுத்து ஆசிரியா் பயிற்றுநா் பன்னீா்செல்வம், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்றாா். இவருக்கு கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா், ஓய்வுபெற்ற வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்ரமணியன், ப. சுப்ரமணியன், சித்ரா, கதிரொளி, கணக்காளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.