அரூரை அடுத்த அனுமன்தீா்த்தத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 78,500 ரொக்கத்தை நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனுமன்தீா்த்தம் சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலா் முருகன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அந்த வழியாக வந்த காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், இழுப்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னுதுரை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 78,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அப்பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

பொம்மிடி அருகே ரூ.1.49 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

