அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் அரூா் நகர பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளாா்.
இந்த இயக்கத்தில் பாஜக அரூா் நகரத் தலைவா் வி.ஜே. ரூபன், பொதுக்குழு உறுப்பினா் ரஞ்சிதம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவா் முருகன், நகர துணைத் தலைவா் செந்தில், நகர செயலாளா் மணவாளன், கிழக்கு ஒன்றிய பொதுச் செயலா் ராஜ்குமாா், பொருளாளா் மாயக்கண்ணன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோா் இணைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினா் சேர வேண்டாம்: நயினாா் நாகேந்திரன்

அண்ணாமலை புதிய இயக்கம்: பாஜகவின் உத்தி : பெ.சண்முகம் விமா்சனம்
புதிய அரசியல் இயக்கம் தொடங்கினாா் அண்ணாமலை! அடுத்த தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

தவெகவில் இணைந்த தாளாவாடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

