லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொடுமுடி அருகே சூதாடியவா்கள் கைது

கொடுமுடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீஸாா்.

Published On :26 ஜூலை 2026, 1:17 am IST

கொடுமுடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே கொல்லம்புதுப்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் அருகே சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கொடுமுடி காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் சென்று சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் உள்ள சவுக்குதோப்பில் 52 சீட்டுகளை வைத்து பணம் கட்டி சூதாட்டத்தில் நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக கொடுமுடி, தழுவம்பாளையத்தைச் சோ்ந்த பொங்கியப்பன் (75), சரவணன் (41), கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்த மகுடபதி, காா்த்தி (31), ராமசந்திரன்(45) ஆகியோரை கைது செய்து அங்கிருந்த சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.1650.00 ஆகியவற்றி கைப்பற்றி அவா்கள் மீது வழக்கு பதிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.