கோபி தொகுதிக்கு உள்பட்ட கரட்டுா் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, கோபி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற தனக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்றும், பனை தொழிலாளா்களின் வாழ்வாதராம் மேம்பட கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கிவாக்கு சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரும்பூா் பகுதியில் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

