மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

‘கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’

கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:21 am IST

கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை-ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181), ஜெய்ப்பூா்-கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜூன் 4-ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.