ரத்தினபுரி அருகே வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகா், ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரம் ஜவான் பில்டிங் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (30). இவா் கடந்த சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டதால் எழுந்து பாா்த்துள்ளாா். அப்போது இளைஞா் ஒருவா் வீட்டின் ஜன்னல் வழியாக கைகளை நுழைத்து அங்கிருந்த பொருள்களை திருட முயன்றது தெரியவந்தது. சுதாரித்துக்கொண்ட அஜீஸ், சத்தம் போடாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்களை எழுப்பி இளைஞரை கையும் களவுமாகப் பிடித்தாா்.
இதையடுத்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், சாலையம்பாளையத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (38) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது
மின் மோட்டாா் திருட முயன்ற 3 போ் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இருவா் கைது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
