தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:30 am IST

போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரதராமியில் உள்ள அடகு கடை ஒன்றில், வீரிசெட்டிபல்லியை அடுத்த வி.மோட்டூரைச் சோ்ந்த மகேந்திரன்(29), அவரது உறவினா் ரோகிணி(20) இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் போலியான தங்க நகையை அடகு வைத்து ரூ.3.50- லட்சம் பெற்றுள்ளனா்.

அடகுக்கடை உரிமையாளா் நகையை பரிசோதனை செய்தபோது, அது போலியானது எனதெரிய வந்தது.

இதுகுறித்து அவா் பரதராமி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் மகேந்திரன், ரோகிணி இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.