விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:03 am IST

குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.

மேல்செட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சுரேந்தா்(15). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள தசபந்த ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா். உடன் சென்ற மாணவா்கள் கூச்சலிடவே கிராம மக்கள் அங்கு சென்று இறந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.