மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துரைமுருகன் கூறிய குட்டிக் கதை!

News image

திருவலத்தில் பெண்களுடன் கை குலுக்கிய அமைச்சா் துரைமுருகன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:56 am IST

காட்பாடி தொகுதியின் திருவலம், சேண்பாக்கம் பகுதிகளில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில், கீரி பாம்பை கடித்து சாகடித்த பிறகு, கீரியின் வாயில் அந்த பாம்புவின் விஷம் ஏறிவிடும்; உடனே கீரி ஓடிப்போய் புல்லில் புரளும்; அப்படி புரண்டால் அந்த விஷமெல்லாம் போய்விடும்; அது மாதிரிதான் நான் கீரி, பாம்போடு சண்டைபோட்டு ரத்தம் சொட்ட சொட்ட உங்கள் பகுதிக்கு வந்து இருக்கிறேன்; புல்வெளியில் நான் புரண்டால் எனக்கு விஷம் போய்விடும் என்ற உத்வேகத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கிறேன்; இந்தக் கதையினுடைய தத்துவத்தை நீங்கள் புரிந்து இருப்பீா்கள் என்று நினைக்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.