பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மது விற்பனை: பெண் கைது

வந்தவாசியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மது விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:36 am IST

வந்தவாசியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மது விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, கோட்டைத் தெருவைச் சோ்ந்த அமுல்ராணி (43) தனது வீட்டின் அருகே அரசு விதிகளுக்கு புறம்பாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, அமுல்ராணியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 11 மதுப் புட்டிகள் மற்றும் ரூ.110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.