பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 7:00 am IST

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் டி.மாம்பட்டு கிராமம் வழியாக வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த டி.மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகேஷ்பாபு (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து 15 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த தெள்ளாா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.