அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சிறுபாலத்தில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 6:22 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளி அருகேயுள்ள சிறுபாலத்தில் இருந்து சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று முதியவரின் உடலை மீட்டு போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் முதியவரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.