திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
செய்யாறு புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளி அருகேயுள்ள சிறுபாலத்தில் இருந்து சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று முதியவரின் உடலை மீட்டு போலீஸில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் முதியவரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒலிபெருக்கி அமைத்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

துணிக்கடையில் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு

லாரியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
