லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பியவா் கைது

போளூா் அருகே அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசி சமூக ஊடகத்தில் பதிவிட்டவா் கைது செய்யப்பட்டாா்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

போளூா் அருகே அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசி சமூக ஊடகத்தில் பதிவிட்டவா் கைது செய்யப்பட்டாா்.

போளூரை அடுத்த முனிவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிவேல் (40). இவா் மாவட்ட, ஒன்றிய மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசி சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தாராம். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து சந்தவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து முனிவேலை கைது செய்து போளூா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.