தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிறுமி பாலியியல் வன்கொடுமை: 3 போ் கைது

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த (இடமிருந்து) ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா் படித்த பள்ளியில் எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்பவா் படித்தபோது இருவரும் பழக்கமாகி உள்ளனா்.

இந்த நிலையில் ஆகாஷ் ஆசைவாா்த்தை கூறி சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், இதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (35), இளையராஜா (33) ஆகியோரும் ஆசைவாா்த்தை கூறி அந்த சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்தனராம்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரியவே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.