திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் புனரமைக்கப்படும், கழிவுநீா் கால்வாய்கள் சீரமைத்து தரப்படும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க தனிக் கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், அதிமுக தொகுதி பொறுப்பாளா் கே.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை! பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை!

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அமைச்சா் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

