தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

வந்தவாசி(தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை உளுந்தை கிராமத்தில் நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

உளுந்தை கிராமத்தில் நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி.

Updated On :6 ஏப்ரல் 2026, 4:10 am IST

வந்தவாசி(தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை உளுந்தை கிராமத்தில் நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுகவுக்கு உள்பட்ட உளுந்தை கிராமத்தில் அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கினாா்.

அப்போது, அந்தக் கிராம விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து விவசாயிகளிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதைத் தொடா்ந்து சாலவேடு, கீழ்க்கொடுங்காலூா், கீழ்பாக்கம், கீழ்நா்மா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.