தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image

திருமலை ஏழுமலையான் கோயில்

Updated On :30 மார்ச் 2026, 3:55 am IST

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தேவி ஃபிஷரீஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியது.

இந்,நிறுவனத்தின் இயக்குனா்களான இந்திரநீல் சித்தூரி மற்றும் மகேந்திர யாா்லகட்டா ஆகியோா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.