ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
நன்கொடையாளா், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடுவின் அலுவலகத்தில் நன்கொடை வரைவோலையை அவரிடம் வழங்கினாா்.
நன்கொடையாளரின் தந்தையும் ஓய்வுபெற்ற பொறியாளருமான பி. ஜெகதீஸ்வா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடை

திருமலையில் மே மாதத்தில் 1.21 கோடி லட்டுகள் விற்பனை

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

