குரிசிலாப்பட்டு அருகே கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் ஆலங்காயம்-இருணாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்ழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அவா் பெருமாப்பட்டு ப குதியை சோ்ந்த கூலி தொழிலாளி பிரபு(35)என்பதும் ,மிட்டூா் பகுதியில் உள்ள ட டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
அதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து மோட்டாா் சைக்கிள், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை
அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது
வெப்படை நூல் ஆலையில் செம்புக் கம்பிகள் திருடியவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
