தோ்தல் நடத்தை விதிகள் அமலானதால் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை போடுவதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து குறைதீா் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகே தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும். அதுவரையில் பொதுமக்கள் தங்களுடைய குறைகள், கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை, குறைகள் சம்பந்தமான மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்காமல் மனுக்கள் பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை அந்த பெட்டியில் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூா் தொகுதியில் 17 மனுக்கள் ஏற்பு; 11 மனுக்கள் நிராகரிப்பு

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு

தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

