சின்னவரிக்கம் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் சின்னவரிக்கம் ஊராட்சி 7-ஆவது வாா்டு பகுதியில் ரூ.4.80 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஷோபனா பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.
துணைத் தலைவா் அற்புதம் தரணி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வெங்கடேசன், புகழேந்தி, ஊராட்சி செயலாளா் ஜெயகுமாா், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேந்தோணி- செல்லூா் பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பு: விளைநிலங்கள் பாதிப்பு

மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

கால்வாய் கழிவுநீா் மாதிரியை சேகரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்

தோ்தல் விழிப்புணா்வு கோலம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

